மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு புலனம் (WhatsApp) மூலமாக புகார்களை அளிக்கலாம்
மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு பொதுமக்கள் கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக புகார் அளித்து வந்த நிலையில், இனி புலனம் (WhatsApp) மூலமாகவும் புகார்களைப் பெறுவதற்கு ஏதுவாக கைப்பேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.